Thursday, December 18, 2014

2050-ல் உலகம் எப்படி இருக்கும்?


Just for fun






ஒரு சின்ன கற்பனை:

பையன்: அம்மா இவன்தான் உன் பேரன்.

அம்மா: கல்யாணத்துக்கு ஏன்டா எங்கள கூப்டல....!

பொதுமக்கள்: அண்ணாச்சி மினரல் வாட்டர் கேன் ஒன்ணு கொடுங்க. கடைகார அண்ணாச்சி: ஒரு கேன் 2000 ரூபாய். தரவா...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ரஜினியின் அம்மா வேடத்தை தெய்வதிருமகள் சாரா ஏற்றார்.

35 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானத்தை திரு. விஜயகாந்த் கண்டுபிடித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கொல்கத்தா அருங்காட்சியகத்தில் 45 வருடங்களுக்கு முன் உபயோகித்த Nokia 1100 47 கோடிக்கு ஏலம் போனது.

தமிழக அரசு வழங்கிய இலவச Iphone 10s செல்போனில் ஊழல் நடந்துள்ளதாக சட்டசபையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு.

உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடு என சீனாவின் சாதனையை இந்தியா முறியடித்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிலுக்குவார்பட்டி சிவகார்த்திகேயன் பொறுப்பேற்றார்

No comments:

Post a Comment