Friday, December 19, 2014

நாட்டு வைத்தியர்:






ஒருஊர்லஒருசர்தார்நாட்டுவைத்தியராஇருந்துஅட்டகாசம்பண்ணிக்கிட்டுஇருந்தார்..
அப்போதிடீர்ன்னுஒருஅதிசயடாக்டர்அந்தஊருக்குவந்துட்டாரு..எதைவேணாலும்குணமாக்குவேன்..யாரைவேணாலும்சுகமாக்குவேன்னுகலக்கஆரம்பிச்சுட்டாரு..சர்தாருக்குயாவாரம்படுத்துடிச்சு..என்னென்னமோபண்ணிப்பார்த்தாரு..வேலைக்குஆகலே..!
ஒருநாள்மாறுவேஷம்போட்டுக்கிட்டுஅதிசயடாக்டர்கிட்டெபோயி"டாக்டர்அய்யா..!
எனக்குஎதைதின்னாலும்ருசியேதெரியமாட்டேங்குது.."அப்படின்னாருஎந்தமருந்துகுடுத்தாலும்குணமாகலேன்னுசொல்லிஅதிசயடாக்டர்பேரைரிப்பேர்ஆக்கலாம்ன்னுஅவர்திட்டம்.
அதிசயடாக்டருக்குஎன்னபண்றதுன்னுதெரியலே..ரொம்பநாழியோசிச்சார்..அப்புறம்உதவியாள்கிட்டே"யப்பா..அந்த43ம்நம்பர்ஜாடியைஎடு"ன்னாரு..அதிலஇருந்தலேகியத்தைநிறையவழிச்சுசர்தார்வாய்க்குள்ளஅப்புனாரு..
சர்தார்கொஞ்சம்தின்னுபாத்துட்டு, "தூ...தூ...இதுஎருமைசாணி.."அப்படின்னுகோபமாகத்தினாரு..உடனேஅதிசயடாக்டர்.. "அட..உங்களுக்குருசிதெரியஆரம்பிச்சுருச்சி"ன்னாரு..!
சர்தார்அதிசய்டாக்டர்கேட்டகாசைகுடுத்துட்டுதலையதொங்கபோட்டுக்கிட்டேதிரும்பிட்டாரு..இருந்தாலும்அவருக்குதோல்வியைஒப்புக்கமனசுஇல்லே..மறுபடியும்ஒருமுயற்சிபண்ணலாம்ன்னுஒருவாரம்யோசிச்சாரு..
அப்புறம்அதிசயடாக்டர்கிட்டேபோயி"டாக்டர்..எனக்குபழசெல்லாம்
மறந்துடிச்சு..ஒன்னுமேஞாபகத்துக்குவரமாட்டேங்குது.."அப்படின்னாரு
..இப்பஅதிசயடாக்டருக்குகுழப்பம்..என்னசொன்னாலும்இந்தாளுநினைவுஇல்லேம்பான்..என்னத்தசொல்லிசமாளிக்கறதுன்னுயோசிச்சுட்டேஇருந்தாரு..
சர்தாருக்குமனசுக்குள்சந்தோஷம்மாலைகட்டிகிட்டுஇருந்துச்சு..
திடீர்ன்னுஅதிசயடாக்டர்,உதவியாள்ட்ட.."அந்த43-ம்நம்பர்ஜாடியைஎடு"
ன்னாரு..அப்பகெளம்பிஓடுனவர்தான்இந்தசர்தார்..எங்கபோனாருன்னுஇன்னமும்தெரியலே...!

No comments:

Post a Comment