Saturday, May 25, 2013

டிப்சு கண்ணா டிப்சு ...


முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?




பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.







கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன்!









உலகில் எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப்போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும்கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.

இது தவிர, சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி-பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன. இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.

குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்.

முல்லைக்குத் தேர் தந்தான் பாரி வள்ளல்.



காட்டில் மான் வேட்டையாடப் போகும்போது தேரை நிறுத்திவிட்டு நடுக்காட்டுக்குள்ள போனவருக்கு வழி மறந்துபோச்சு. தேர் இருந்த இடமும் மறந்து போச்சு. காட்டுக்குள்ளேயே திரிந்து ஒரு வாரம் கழித்து தேரை கண்டிபிடித்தார். ஆனா அதுமேல முல்லைக்கொடி வளர்ந்திடிச்சி. அங்கிருந்தவங்க எல்லோரும் "முல்லைக்குத் தேர் தந்த பாரி வாழ்க" அப்படின்னு அவரை வாழ்த்தினாங்க! அப்புறம் தேரை எடுக்கவா முடியும்? "சண்டாளப்பயலுகளா"ன்னு மனசுக்குள்ள திட்டிகிட்டே அரண்மனைக்கு நடந்து போனாரு ....





ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன
பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?

ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...






நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்

என்ன சொல்றீங்க

இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே






என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!

பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?





தேள் கொட்டி விட்டால் முதலில் என்ன செய்யேவண்டும்?

ஸ்கூலுக்கு லீவு போடவேண்டும்.





எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் !





ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்

மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.









கஸ்டமர்: 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணா எவ்ளோ டாக் டைம் கிடைக்கும்?
கடைகாரர்: 7 ருபாய் ஏறும்.
கஸ்டமர்: அப்போ, மீதி 3 ரூபாய்க்கு முறுக்கு குடுங்க...




மின்னல் கூட்டும் கன மழையில் நீ
நடந்து செல்லும் அழகை வர்ணிக்கிறேன்
ஒரு சில வார்த்தைகளில் ...
எரும மாடு எப்படி போகுது பாரு...



காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என் மீது விழுந்தது..
எனக்கு பயங்கர சந்தோசம்..
சைக்கிள் துடைக்க துணி கிடைத்து விட்டது என்று..




U  vs Me:
நான் - நெருப்பு நீ - பருப்பு 
நான் - ஆகாயம் நீ - வெங்காயம் 
நான் - இரும்பு நீ - துரும்பு 
டென்ஷன் ஆகாத .


நீயும் ஷேர் பண்ணிக்கோ .....



சோக்கு..




இன்னா சோக்கு உடுரானுய்யா பயலு.........அவ்வ்வ்வ்வ்........





காக்கா கா-கானு கத்தறதலா அதை காக்கா-னு கூப்பிடறோம் ..

ஆனா மாடு மா.. மானு கத்தறதலா அத மாமா-னு கூப்பிடமுடியுமா !



TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ......... ????



ஒரு வாரமாஎன் காது சரியா
கேட்கவே மாட்டேங்குதுடாக்டர்....!

நீங்க சொல்லியே கேட்காத காது,
நான் சொல்லியா கேட்கப் போகுது....!




ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..



பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.





ஒரு ஊரில் ஒரு அழகான teacher இருந்தார்,
அவர்...............................................................................
.........................................................................................
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்போ retire ஆகிட்டார்.


கசப்பான அனுபவங்கள் இல்லை என்றால் இனிப்பான வாழ்க்கையை நாம் உணர முடியாது...

அதனால எல்லாரும் ஒடனே ரெண்டு பாவக்காய வாங்கி பச்சையா சாப்பிடுங்க..



(மவனே நீமட்டும் என் கையில கிடச்ச உன்ன புள்ள புடிக்குரவண்ட புடுச்சு குடுத்துடுவன் சாக்ரத....)


பார்க்க ரசிக்க .......




கோழியோட family
இது எப்பூடி இருக்கு...........




நம்மாளுங்க ஹ ஹ ஹா.............

எவ்ளோ பெரிய்ய்ய்ய தேளு.......


எவ்ளோ பெரிய்ய்ய்ய மீனு .......




ப்ளைட்ல எனக்கும் கொஞ்சம் இடம்தாரீகளா ப்ளீஸ்





தவளை இஞ்சி.....



 எவ்ளோ பெரிய அநோக்கொண்டா .....




ஆஹா என்னா காத்து டோய்.....




புலி டாக்......???










கண்ணீர் அஞ்சலி ....


மீளாத்துயரில் வாடும்... உனது ஆருயிர் நண்பர்கள்... 




<>
<>

<>
<>
<>
<>

<>
<>
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......



காமடி சிங்கம்




ஹா ஹா , இந்த முயலு நேத்து ஒரு காமடி பண்ணிட்டு போயிட்டான் அதுக்கு தான் இன்னும் சிரிக்கிறேன் , அந்த காமடி என்னன்னு சொல்லனுமா....
?
?

?

?

?
?
?
?

?
?
?
?

?
?
?
?

?
?
?
?

?
?
?
?

?
?
?
?

?
?
?
?







?
?
?
?

/
?
அத இத எழுதுனவன் கிட்ட சொல்லிட்டேன் அவன் கிட்டையே கேட்டுக்கொள்ளுக்க.....

ஒரு நகைச்சுவை

ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி இந்தியா வந்து ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்கிறான். ஒவ்வொரு மாநிலமாக சுற்றும் அவன் டெல்லிக்கு போகிறான். அங்கு பாராளுமன்றத்தை பார்த்து "அட....அழகா இருக்கே....இது என்ன?" என்று டாக்சி டிரைவரிடம் கேட்க, அதற்க்கு டிரைவர்" இது எங்க நாட்டு பாராளு மன்றம்" என்றான். "இது எவ்வளவு நாளில் கட்டியது?" என்று பயணி கேட்க "தெரியல....ஒரு அஞ்சாறு வருஷம் கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்" ன்னு பதிலளித்தான் டிரைவர். "அஞ்சாறு வருஷமா? எங்க நாடா இருந்தால் அஞ்சு மாசத்துல கட்டியிருப்போம்" ன்னு பீத்திக்கிட்டான.
அடுத்து இந்தியா கேட்....
"இது என்ன?"
இது இந்தியா கேட்."
"இதை கட்டி முடிக்க எத்தனை நாளாச்சு?"
"தெரியல....ஒரு வருஷம் இருக்கலாம்"
"ஒரு வருஷமா? எங்க நாடா இருந்தா...ஒரு மாசத்துல கட்டியிருப்போம்" மறுபடியும் பீத்திக்கிட்டான் வெளிநாட்டான்.
டாக்சி டிரைவர் கடுப்பாகிட்டன் இருந்தாலும் காட்டிக்கல....
அடுத்து தாஜ் மஹால்
"ஓ.....இதான் தாஜ்மஹாலா? அருமையா இருக்கே....இதை கட்டி முடிக்க எவ்வளவு வருஷமாச்சு?"
இதை கட்டிமுடிக்க இருபது வருஷமாவது ஆகிருக்கும்ன்னு சொன்னா....உடனே இவன் எங்க நாட்டுக்காரங்க இருபது மாசத்துல கட்டியிருப்போம்ன்னு பீத்திக்குவான் ன்னு மனசுல நினைச்சுக்கு.....கொஞ்ச நேரம் யோசிப்பது போல நடித்துவிட்டு டாக்சி டிரைவர் பதிலளித்தான்.
"தெரியல சார். நான் போன வாரம் இந்தப்பக்கம் வரும்போது இது இங்கே இல்லை. எப்படி அதுக்கிடையில கட்டி முடிச்சாங்கன்னு ஆச்சயமா இருக்கு"ன்னு போட்டான் பாருங்க ஒரு போடு....அதோடு வெளிநாட்டான் வாயே திறக்கல.....




கார் "ஓட்ட" தெரியலனா என்ன செய்யலாம்
?

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
பெரிய "ஓட்ட"யா போட்டா தெரியும் ?????...lol