Sunday, April 28, 2013

ஆவி பிடிக்கிற மாத்திரை....


""மாத்திரையை எடுத்துக்கிட்டு சுடுகாட்டுப் பக்கம் ஏன்டா போறே?''

""ஆவி பிடிக்கிற மாத்திரைன்னு சொன்னாங்க, அதான்!''




>>>>
>>>>
>>>>
>>>>

ஆசிரியர்: குழந்தைகளே , ஒருவன் ஒரு கழுதையை அடிப்பதைப் பார்த்து அவனை தடுக்கிறேன . இந்த நல்ல குணத்தின் பெயரென்ன?

மாணவன்: சகோதர பாசம்  சார்

>>>>
>>>>
>>>>
>>>>

 ஒருவர் (காரில் அடிப்பட்டவரிடம்) : நீ அதிர்ஷ்டசாலிப்பா.. அடிப்பட்டாலும் டாக்டர் வீட்டின் முன்னாலேதான் அடிபட்டிருக்கே..

அடிப்பட்டவர் : நாசமாய் போச்சி... அந்த டாக்டரே நான்தான்யா?



>>>>
>>>>
>>>>
>>>>

 ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன்
சார்..
ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..



>>>>
>>>>
>>>>
>>>>

ஆசிரியர்: "அசோகர் சாலை ஓரங்களில் ஏன் மரங்களை நட்டார்?"

மாணவன்: "நடுவில் நட்டால் போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குமேனுதான்."


>>>>
>>>>
>>>>
>>>>

"டாக்டர் என் கணவரின் வாய்க்குள் எலி புகுந்துவிட்டது. உடனே வாங்க?" என்று பதறிய்படி போனில் அளைத்தாள் அவள்.

"ஒரு வடை அல்லது தேங்காய்த்துண்டை உங்கள் கணவரின் வாய்க்கு நேராகப் பிடித்துக்கொண்டு இருங்கள் வாசனையைப் பிடித்துக்கொண்டு எலி வெளியே வந்துவிடும். நானும் இதோ புற்ப்பட்டு வருகிறேன்" என்றார் டாக்டர்.

டாக்டர் வந்தபோது அந்தப் பெண் கணவனின் வாய்க்கு நேராக மாமிசத்துண்டை பிடித்துக்கொண்டிருந்தாள். "எலிக்கு மாமிசம் பிடிக்காதே அதை ஏன் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்" என்று டாக்டர் கேட்டார்.
இது எலிக்கு இல்லை டாக்டர். எலியைத் துரத்திக்கொண்டு வாய்க்குள் ஒரு பூனையும் நுழைந்துவிட்டது. அதற்காகத்தான் இந்த மாமிசத்துண்டு என்றாளே பார்க்கலாம்.




ஆஹா ஒரு குருப்ப தான்ய அலையுராங்காய.....





1. எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

2. ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

3. ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்

4. ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

5.கார் ஓட டயரும் தேயும்

6. சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு

7. சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

8.தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

9. தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

10. துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது

11.பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

12.மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

13. முடியுள்ள போதே சீவிக்கொள்

14. பழகின செறுப்பு காலை கடிக்காது

15. மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

16. ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே



" மணிக் கொரு தடவை  மங்குனி அமைச்சர்  என்று   நிரூபிக்கீரீர்  !!! ."

ஒனக்கு தேவையாடா இது .....




சும்மா இருக்கிறவன் 

சும்மா இல்லாம 


சும்மா இருக்கிறவுங்களை  


சும்மா கிண்டல் பண்ணுனா  


சும்மா இருக்கிறவுங்க 


சும்மா 


சும்மா கிண்டல் பண்ணுனவனை 


சும்மா விடமாட்டாங்க.......


><
<>
><

"வேனாம் வலிக்குது "

"சப்பா இப்பவே கண்ணை கட்டுதே"




 "அவ்வவ்வ்வ்வ்............ "


போதுமடா சாமியோவ் ......




கேரள கதை...







உன்மையச் சொன்னால் அம்மாவின் உயிர்  போகும் சொல்ல்லாவிட்டால் அப்பா நாய்க்கறி சாப்பிடுவார். என்ன செய்வது -


கேரளத்தில் வழங்கும் புகழ் பெற்ற பழமொழி இது. இது தொடர்பாக ஒரு கதை...


ஓர் ஊரில் ஒரு வேடன் ஒருவன் இருந்தான். முரடான அவன் தன மனைவியை அடித்துத் துன்புறுத்திக்கொண்டே இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள்.

ஒரு நாள் வேட்டைக்கு சென்று திரும்பிய வேடன் தன கையில் இருந்த முயலை மனைவியிடம் தந்தான். இதை நன்றாக சமைத்து வை நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன்  என்று சொல்லிவிட்டு  புறப்பட்டான்.

முயலின் தோலை நீக்கி துண்டு துண்டாக அரித்த அவள் அதைக் கழுவுவதற்காக தோட்டத்திற்குள் சென்றாள். சட்டியில் கறியை வைத்துவிட்டு ஏதோ  வேலையாக வீட்டுக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரம் கழிந்து கறியை எடுக்க வெளியே வந்த அவள் திடுக்கிட்டாள். சட்டியிலிருந்த கடைசிக் கறியையும்  நாய் தின்றுகொண்டிருந்தது.

கோபம் கொண்ட அவள் பக்கத்தில் இருந்த உலக்கையால் நாயின் மீது ஓங்கி அடித்தாள் நாய் அங்கேயே இறந்துவிட்டது.

கணவன் வந்தால் என்ன செய்வது என்று சிந்தித்த அவள் இறந்து கிடந்த நாயையே அறிந்து சமைத்து  வைத்தாள்

எல்லாவற்றையும் மகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வீடு திரும்பினான் வேடன். நாய்க்கறியை அவனுக்கு பரிமாறினால் மனைவி நடந்ததை  அறியாத அவன் அதை உண்பதற்காக கையில் எடுத்தான்.

பக்கத்தில் இருந்த மகள் உன்மையச் சொன்னால் அம்மாவின் உயிர்  போகும் சொல்ல்லாவிட்டால் அப்பா நாய்க்கறி சாப்பிடுவார். நான் என்ன செய்வேன் என்று முனுமுனுத்தாள்.


ஒரு சிக்கலான கேள்வி




ஒரு சிக்கலான கேள்வி

ஒருவன் விமானத்தில் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறான் அப்பொழுது பூமி சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறி விடுகிறது அப்படியானால் விமானத்தில் பறந்து கொண்டிருப்பவன் எங்கு  இறங்குவான் ???

Thursday, April 25, 2013

வடை போச்சே




 ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க ஒரு மரத்துக் கீழே வடை சுட்டுகிட்டு இருந்தாங்களாம்.அந்த மரத்துல ஒரு காக்கா இருந்துச்சாம். அது பாட்டி ஏமாந்த நேரமா ஒரு வடைய எடுத்துகிட்டு பறந்து போய் ஒரு மரத்து மேலே உட்கார்ந்துகிச்சாம்.
அந்த வழியா வந்த நரி காக்கா கையிலே இருந்த வடைய பார்த்துட்டு, வடைய சாப்பிடறதுக்கு திட்டம் போட்டுச்சாம்.மெதுவா, காக்கா இருந்த கிளைக்கு கீழே போய். காக்கா பாப்பா காக்கா பாப்பா…நீ ஒரு பாட்டு பாடுன்னு சொல்லிச்சு. உடனே காக்காவும், வடையை கால்ல வச்சிக்கிட்டு கா..கா ன்னு கத்திச்சு..! காக்கா கத்தினா வடை கீழே விழுந்திடும்..நாம வடையை எடுத்துக்கலாமுன்னு நினைச்ச நரி ஏமாந்து காட்டுக்குள்ள ஓடி போச்சு.காக்காவும் வடைய ரசிச்சு சாப்பிட்டுச்சு!
கொஞ்ச நேரம் பறந்து விளையாடிச்சு காக்கா! வடை சாப்பிட்டுச்சு இல்லையா?அப்போ ஒரு வீட்டு பின்னாடி ஒரு ஜாடி இருந்தத பார்த்துச்சு. அதுக்கிட்ட போனாதான் தெரியுது…தண்ணி ரொம்ப கீழே இருக்குதுன்னு. அந்த புத்திசாலி காக்கா என்ன பண்ணுச்சு தெரியுமா.?

பக்கத்துல இருந்த குட்டி குட்டி கூழாங்கல்லை எல்லாம் எடுத் ஜாடியில போட்டுச்சு. கல்லு கிழே போனது தண்ணி மேல வந்துச்சு. அந்த தண்ணிய குடிச்ச காக்கா சந்தோஷமா பறந்து போச்சு!

அந்த ஏமாந்த நரி என்ன பண்ணுச்சு தெரியுமா…காட்டுக்குள்ள போகும்போது ஒரு திராட்சை தோட்டத்தை பார்த்துச்சு.சரி..வடைதான் கிடைக்கல..நாம திராட்சையாவது சாப்பிடலாமுன்னு அதுக்குள்ள போய் எட்டி எட்டி பார்த்துச்சு. ஆனா, திராட்சை பழம் எட்டல. உடனே நரி சீ..சீ..இந்த பழம் புளிக்கும்ன்னு சொல்லிட்டு ஓடி போய்டுச்சு!!

டேய் நீ ரொம்ப அதிகமாப் பேசறே...







பரீட்சை நடந்துகொண்டிருந்தது. ஒரு மாணவன் பரீட்சை ஹாலுக்கு அரை மணி நேரம் லேட்டாக வந்து சேர்ந்தான்.

"தம்பி நீ ரொம்ப லேட். இன்னும் இரண்டு மணி நேரத்துல எழுதி முடிச்சுடனும்" என்றார் ஆசிரியர். மாணவன் ஒத்துக்கொண்டான்.

ஆசிரியர் சொன்ன நேரம் வந்தது.

ஆனால் அந்த மாணவன் எழுதிக்கொண்டே இருந்தான். "தம்பி டைம் ஆயிடுச்சு. இனிமே நீ பேப்பர் குடுத்தா வாங்க மாட்டேன்" என்றார் ஆசிரியர்.

மாணவன் எரிச்சலாகி பேப்பரைத் தூக்கி வீசி

"போங்கய்யா நீங்களும் உங்க எக்ஸாமும்!" என்று கத்தினான்.

"டேய் நீ ரொம்ப அதிகமாப் பேசறே! ப்ரின்சிபால் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்" என்றார் ஆசிரியர்.

"நான் யார் தெரியுமா?" என்றான் மாணவன்.

"நீ யாரா இருந்தா எனக்கென்ன?" என்று கடுப்பாக சொன்னார் ஆசிரியர்.

"நான் யார்னு தெரியாது உங்களுக்கு?" என்றான் மாணவன் மீண்டும்.

"தெரியாது!!!" என்று கத்தினார் ஆசிரியர்.

"அப்ப நல்லதாப் போச்சு!" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் மாணவன்.

நரி முகத்தில விழிச்சா நல்லது???


^
^
^
^
^
^
^
^



காலையில் தூங்கி எழுந்ததும்
நன் என் மனைவி முகத்தை
பார்ப்பேன்!

அவ்வளவு பாசமா ?

அதெல்லாம் இல்லை
நரிமுகத்தில் விழிச்சா
நல்லதுங்கிற நம்பிக்கைதான்




^
^
^
^

பெண்ணு பார்க்க போய்
ஏன் திரும்பிவந்துடிங்க

பெண்ணுக்கு என்ன வயசுன்னு கேட்டா
"இருபது வயசு பத்து மாசம் னு "
சொல்லுறாங்க.

^
^
^
^


"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"

"சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"

.காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?












காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>

<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>


 ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?




<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
 இல்ல
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
சொல்லித்தான் தொலையேண்டா ???????
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>




அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுவாம (அழுகாம) சிரிச்சுட்டே இருக்கும்.


(கடவுளே, ஏன் தான் இவன படைச்சியோ ????????)




சிரிப்பு வெடி




"சர்வர், இந்த மோசமான சாப்பாட்டை யார் சாப்பிடுவா? கூப்பிடு உங்க மேனேஜரை..."

"அவரும் சாப்பிட மாட்டார் சார்!"




 Patient: எதுக்கு doctor இன்னொரு ஊசி போடுறிங்க ?

Doctor:நீங்க கொடுத்த காசுக்கு சில்லறை இல்ல அதன்




(ஹி.ஹி..ஹி..ஹி................இனிமே டாக்டரிட்ட போகும்போது கொஞ்சம் சில்லரையும் எடுத்துட்டு போங்க)





என்ன கொடுமை சரவணா?




Latest Mouse Pad.. lolzzzzz







<>
<>
<>
<>
<>
<>

என்ன  கொடுமை  சரவணா?  
<>
<>
<>
<>
<>
<>