Sunday, December 21, 2014

லவ் பன்றதுக்கு இவ்ளோ பித்தலாட்டம் பன்னவேண்டி இருக்கு...


ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.
அப்போஅந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிறார்.
பிறகு அந்த பையன் எப்படி அவர்கிட்ட சமாளிக்கிறான்னுபாருங்க.
UNCLE : hellooo....யாருங்க பேசுறது?
BOY : சார்,நான் CITY BANK'ல இருந்து branch manager அழகேசன் பேசுறேன்.
UNCLE : சொல்லுங்க சார்.என்ன விசயம்?
BOY : சார்,உங்க பொண்ணு காயத்ரி ஏதோ லோன் வேணும்னு கேட்டிருந்தாங்க.நாங்க லோன் தரலாம்னு இருக்கோம்.So,உங்க பொண்ணுகிட்ட சில Details கேக்கணும்.அவங்கள கொஞ்சம் கூப்பிடுங்க சார்.
UNCLE : ஓ....அப்படியா சார்.ஒரு நிமிசம் லைன்ல இருங்க சார்.இப்ப என் பொண்ணு வருவா.
GIRL : Hello,நான் காயத்ரி பேசுறேன்.இப்ப சொல்லுங்க.
BOY : ஏய்.... அம்முகுட்டி,நான் தான் விஷ்வா பேசுறேன்.உங்க அப்பன் சொட்ட தலையன் போனை எடுத்துட்டான்.அதான் பேங்க் மேனேஜர்னு சொன்னேன்.லிங்காபடத்துக்கு டிக்கெட் எடுத்துட்டேன்.நீ உடனே கிளம்பி ஆல்பட் தியேட்டர்க்கு வாடா செல்லம்.
GIRL : ஓகே சார்.நான் இப்பவே உங்க ஆபிசுக்கு வாறேன் சார்.நீங்க அங்கயே வெயிட் பண்ணுங்க.அஞ்சு நிமிசத்துல நான் வந்திடுவேன்.
UNCLE : சீக்கிறம் கிளம்பி போமா.அவர ரெம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிடாதே.
GIRL : ஓகே டாடி.இதோ கிளம்பிட்டேன்.

# நீதி
லவ் பன்றதுக்கு இவ்ளோ பித்தலாட்டம் பன்னவேண்டி இருக்கு

No comments:

Post a Comment