Saturday, December 20, 2014

பாவம்யா பசங்க....




ஏன் மாணவர்கள் தேர்வில்
அதிக மதிப்பெண்கள்
பெறுவதில்லை....?
.
அது மாணவர்களின்
தவறு கிடையாது,
.
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..
.
வருடத்தில் 365 நாட்கள்
மட்டுமே உள்ளது ஒரு பெரிய
குறை..
.
உதாரணத்திற்கு ஒரு மாணவனின்
ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோ
ம்..
.
1.ஒரு வருடத்திற்கு 52
ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
.
2.கோடை விடுமுறை 50.
ரொம்ப வெப்பமான காலம்
என்பதால் படிப்பது கஸ்டம்.
மீதி 263 நாள்கள் (313-50=263).
.
3. தினமும் 8 மணி நேரம்
தூங்கும் நேரம் என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள்
வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
.
4. 1 மணி நேரம்
விளையாட்டு நேரம்
வளரும்
பசங்களுக்கு நல்லது. நாள்
கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
.
5. 2 மணி நேரம்
சாப்பாட்டு நேரம் . நன்றாக
மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படு
வதால் 30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
.
6. 1 மணி நேரம்
பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால்
நிறைய கத்துகலாம். 15
நாள் வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
.
7. ஒரு வருடத்திற்கு 35
நாட்கள்
தேர்வு எழுதியே கழிப்பதால் ,
மீதி 46 நாட்கள்
(81-35=46).
.
8. காலாண்டு,அரையாண
்டு, பண்டிகை தினம்
விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
.
9. உடம்பு சரியில்லாமல்
எடுக்கும்
விடுப்பு குறைத்தது
3 நாட்கள். மீதி 3 நாட்கள்
(6-3=3).
.
10. சினிமா, உறவினர்
திருமணம்,விழாக்கு 2
நாள் போய்விடும்.
மீதி ஒரு நாள்
(3-2=1).
.
11. அந்த ஒரு நாளும் அந்த
பையன் பிறந்த நாள்..
.
பின்ன எப்படி தேர்வில்
அதிக மதிப்பெண்கள்
பெறமுடியும்....?








நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்,
நேற்று காலை 8 மணிக்கு பூஜா என்ற
பெண்ணை, அவளது சொந்த மாமா, மற்றும்
விநாயகம் என்ற ஆட்டோ டிரைவர் இருவரும்
வீட்டில் இருந்து கதற கதற இழுத்து சென்று
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
LKG ல சேத்துட்டாங்க
சே.......பாவம்ல





பிடிச்சா கமண்ட்
பண்ணுங்கள்..






No comments:

Post a Comment